அவுத்துபோட்டு நிற்பதே” பெண்ணுரிமை என்று “பெண்ணுரிமையின்” உண்மையான நோக்கத்தை திசைதிருப்புபவர்களுக்காக….

1.தையல் கேளீர்-

பெண் உரிமை பெண்ணியம் என வளர்ந்து கொண்டிருக்கும் சிந்தனைகள் நிலவும் இந்தக் காலத்திலும்கூட பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதால்தான் ஆண்களுக்கு வேலை கிடைப்பதில்லை என அடி முட்டாள்தனமாய் பேசுபவர்கள் உண்டு. பெண்களுக்கு பெண்களே எதிரிகள் என மாமியார்-மருமகள் பிரச்சனைகளைச் சொல்லி பட்டிமன்றம் நடத்தும் பொய்யர்களும் உண்டு. பொறாமை அகங்காரம் அறிவின்மை ஆதிக்கம் இவற்றின் கலவையாய் இருக்கும் இன்றைய ஆணாதிக்கச் சிந்தனைகள்விரைவில் ஒரு நாள் இற்று விழத்தான் போகிறது.

குருசாமிமயில்வாகனன்

2.கர்பப்பை-இல்லாவிட்டாலுமா

இத்தா. சுமார் 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் உருவமில்லா இறைவனால் அருளப்பட்டதாக அவனின் இறுதி தூதரான முஹம்மதால் கூறப்பட்ட பெண்களுக்கான சட்டங்களில் ஒன்றுதான் இத்தா. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், கணவன் இறந்த பின் அவனின் மனைவிகள் ஆகியோர் கட்டாயம் இத்தாவை கடைபிடிக்கவேண்டும். இத்தா என்ற அரபிச் சொல் தமிழில் காத்திருத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இறந்துபோன அல்லது தலாக் கொடுத்த கணவனின் கரு அவனது மனைவியின் கர்ப்பபையில் உருவாகியுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்காக…

— கலை

3. ஒரு கோப்பை தண்ணீர் தத்துவம்

இந்த உலகில் அறியப்பட்டுள்ள சிந்தனைப் போக்குகளை எத்தனை பிரிவுகளாக பிரித்தாலும், அவைகளின் அடிப்படையான தத்துவக் கண்ணோட்த்தினை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். அவை 1. கருத்து முதல் வாதம் 2. பொருள் முதல் வாதம். வெறும் சடங்குத்தனமாகவும், ஒப்புவிக்க வேண்டி பயன்படுத்தப்படும் இவ்விரு சொற்களும், உண்மையில் மிக விரிந்த, பரந்த தளப்பரப்பினை கொண்டவை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒன்றொடொன்று உடன்படவே முடியதாவை. சமரசமாகாதவை. எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவை.

4. நான்கு மனைவிகள் – சரியத் சட்டமும் பெண்ணுரிமைகளும்

ஒரு ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும்…

— சாகித்

5. இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்

3 thoughts on “பெண்ணுரிமை

  1. பெண்களுக்கு உரிமை கொடுப்பதில் இஸ்லாத்தை தவிர வேற எந்த மதமும் தரவில்லை. திர.ஜாகிர் நாயக் இஸ்லாத்தில் பெண்களின் உரிமை என்ற சிற்றுரை பார்க்கவும்

    1. பிற மதங்கள் உரிமை வழங்கியதாக நாங்கள் கூறவில்லை. அதனால் பிற மதங்களுடன் ஒப்பிடுவது தேவையில்லாதது. இசுலாம் பெண்களுக்கு சரியான உரிமைகள் வழங்கியுள்ளதா என்பதே கேள்ளவி. அந்த இசுலாமியப் பெண்கள் தங்களுக்கு வழங்கவில்லை என்று போராடுவதற்கு பதில் சொல்லுங்கள். சும்மா அந்த மதம் கொடுக்கவில்லை இந்த மதம் கொடுக்கவில்லை என்று காலத்திற்கும் ஒப்பாரி வைக்காதீர்கள்.

  2. ஒரு இஸ்லாமிய பெண் தன் கனவருடன்
    5 வருடம் வழ்ந்து விட்டு அவருடைய தேவைகளை அவருடைய வருமானத்தில்
    நிரைவேரிய பின்பு அவர் தம்பத்தியத்தில் குரைபாடு இருக்கு என்று சொல்லி குலா கேட்கிறது இது நியாமா என க்கு பதில் வேனும்?????

பின்னூட்டமொன்றை இடுக