கடவுட்கோட்பாட்டை, ஆத்திகர்களைவிட நாத்திகர்களே சரியாகப்புரிந்து கொள்கின்றனர்.
நீங்கள் கடவுளின் முழுநம்பிக்கையாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் கடவுளின் விசுவாசிகளாக நீங்கள் இல்லை.
நான் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையாளனாகத் தெரியலாம். ஆனால் கடவுளுக்கு, அவனது விசுவாசத்திற்கு எதிரானவன் நான்.
கடவுட்கோட்பாட்டை, ஆத்திகர்களைவிட நாத்திகர்களே சரியாகப்புரிந்து கொள்கின்றனர்.உண்மைதான்-அரைகுறையாக புரிந்து கொண்டவரகள் என்னவாக இருப்பாரகள்
மதவாதிகளாகவே இருப்பாரகள்.